எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

எஸ்பிஐ வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 39 ஆகும்.

வண்டியின் எஸ்பிஐ வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர் துணை மேலாளர் ஆகும்.


மாதச் சம்பளமாக ரூபாய் 31,705 முதல் ரூபாய் 49, 950 வரை பெறலாம்.
பணியின் பெயர்
துணை மேலாளர்
வயது வரம்பு
26 முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி
சிஏ, தேர்ச்சி, சிஐஎஸ்ஏ பயிற்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
39
சம்பளம்
ரூபாய் 31,705-49, 950
பணியிடம்
இந்தியா


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 26 வயது முதல் 35 வயதுவரை இருப்போர் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் வங்கிப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எஸ்பிஐ வங்கியில் பணி வாய்ப்புகள் சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சிஐஎஸ்ஏ எங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக மரண ஒரு பொதுப் பிரிவினர் மற்றும் obc பிரிவினர் செலுத்த வேண்டும்.500 செலுத்தினால் போதுமானதாகும்.

ஆன்லைனில் தேர்வு நடைபெறும் நாள் ஜனவரி 27, 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள் டிசம்பர் 28, 2018 ஆகும்.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments