இந்தியன் நேவியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தியன் கடலோர காவல படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் கடலோரப் படையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2500 ஆகும்.
 
 


இந்தியன் நேவியில் சீனியர் செகண்டரி 2019 ஆம் ஆண்டிற்கான பேச்சுகள் காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், தாவரவியல் போன்ற அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
 
பணியின் பெயர்
சீனியர் செக்கண்டரி
வயது வரம்பு
 20 வயது வரை
கல்வித் தகுதி
10+12 அறிவியல் பாடங்கள்
பணியிடங்கள் எண்ணிக்கை
2500
சம்பளம்
ரூபாய் 14,600–69,100
பணியிடம்
இந்தியா

இந்திய கடலோர படையில் விண்ணப்பிக்க 20 வயதுவரை உள்ள மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மாத சம்பளமாக தொடக்கத்தில் 14 ஆயிரத்து 600 ரூபாய் மேலும் 69,100 வரை பெறலாம்.

கணினி முறையிலான தேர்வில் வெல்ல வேண்டும். உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்விலும் தகுதி பெற  வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 205 செலுத்த வேண்டும்

அறிவிப்பினை முழுமையாக படித்து விண்ணப்பிக்கும்போது பத்தாம் வகுப்பு 12-ஆம் வகுப்பு சான்றிதழ்களை சரி பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய கடலோர படையின் விண்ணப்பிக்க தொடக்க நாள் டிசம்பர் 14, 2018
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள் டிசம்பர் 30,  2018
தேர்வு நாள் ஜனவரி அல்லது பிப்ரவரி 2019 நடைபெறும்.

இந்திய நேவியில்  அறிவித்த இணைப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments