தொழிலாளர் இன்சூரன்ஸ் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில  தொழிலாளர்களுக்கான இன்சூரன்ஸ் கார்பரேசனின் ரெக்ரூட்மெண்டில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியிடப்பட்டடுள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர்களுக்கான இன்சூரன்ஸ் கார்பரேசனில் அறிவிக்கப்பட்டுள்ள  மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 111 ஆகும். 

மொத்தப்பணியிடங்கள் 111 மற்றும் அவற்றின் விவரங்களை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.



ஸ்டாப் நர்ஸ்- 84  பணியிடங்கள்,
பாராமசிஸ்ட்-9 பணியிடங்கள், சோசியல் கைடு- 02  பணியிடங்கள், லேப் அஸிஸ்டெண்ட்- 10 பணியிடங்கள், ஒ,டி, அஸிஸ்டெண்ட்-5 பணியிடங்கள் ஆகும். மேலும்  பாராமாஸிஸ்ட்1 பணியிடம்.

தமிழ்நாட்டில் பணியிடம் கொண்ட இப்பணிகளை  பெற எழுத்து மற்றும் சான்றிதழ் சரிப்பார்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு  செய்யப்படுபோர்கள். 

கல்வித் தகுதி: 
கல்வித் தகுதியானது  பத்தாம் வகுப்பு மற்றும் டிகிரி, டிப்ளமோ  போன்ற  படிப்பை அந்தந்த பணியடங்களுக்கு ஏற்ப படிப்புகள் மாறுபடும். 

பணியின் பெயர்
ஸ்டாப் நர்ஸ்,  பார்மசிஸ்ட் போன்ற பணியிடங்கள்  
வயது வரம்பு
24-36 வயது வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு, நர்சிங்,
பணியிடங்கள் எண்ணிக்கை
111
சம்பளம்
ரூபாய் 9,200-1,42,400
பணியிடம்
சென்னை


மாதச் சம்பள்மாக ரூபாய் 9,200-1,42,400 பணியிடங்களுக்கு ஏற்ப  சம்பளம் மாறுபடும். 

எழுத்து மற்றும் சான்றிதழ் மூலம் தகுதி  சான்றிதழ்  சரிப்பார்த்து பணிபெறலாம். சென்னையைப் பணியிடமாக கொண்டது.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 250 தொகை விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம். மற்ற பிரிவினர் 500 தொகை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். 

அதிகாரப்பூர்வ தளத்தைப்  பார்த்து முழுவதுமாகப் படித்துப் பார்த்து  முறையாகப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். 




 மேலும் படிக்க:

செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments