செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தில்  இளநிலை ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 

செயில் நிறுவனத்தில் ஜீனியர் ஸ்டாப் நர்ஸ் டிரெய்னி  30 காலியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 



சம்பளமாக மாதம் ரூபாய் 16,800 - 24,110  பெறலாம். 

செயில் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற  28 வயது வரைள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: 
பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு செவிலியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  அல்லது பொது நர்சிங் மிட்வைப்ரி பாடப்பிரிவில் 3 ஆண்டு  டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். 


பணியின் பெயர்
நர்சிங் பணியிடங்கள்
வயது வரம்பு
28 வயது வரை
கல்வித் தகுதி
நர்சிங் அல்லது டிப்ளமோ, பிஎஸ்சி நர்சிங்
பணியிடங்கள் எண்ணிக்கை
30
சம்பளம்
ரூபாய் 16,800-24,110
பணியிடம்
இந்தியா


எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 250 ஆன்லைனில் செலுத்தலாம் எஸ்சி/ எஸ்டி மாற்றுத்திறனாளிகள்  மற்றும்  முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டிணம் செலுத்த  வேண்டியதில்லை. 

விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் விண்ணப்பங்களை கடைசி தேதி  டிசம்பர் 26, 2018 ஆகும். 



மேலும் படிக்க:

Post a Comment

0 Comments