திருச்சி ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு பெற விண்ணப்பியுங்க!

தெற்கு இரயில்வேயில் அப்பிரண்டிஸ் பயிற்சியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு  திருச்சி இரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள அப்பிரண்டிஸ் பணிகளுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 797 ஆகும்.

மொத்தம் அறிவிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள்  எண்ணிக்கையானது 797 ஆகும்.


அப்பரண்டிஸ் பணிக்கு  விண்ணப்பிக்க 15 வயது முதல் 24 வயதுகுட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பததாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ  முடித்திருக்க வேண்டும்.

தகுதி அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் முறையே இங்கே  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அறிவிப்பின்படி சம்பளத் தொகை பெறலாம்.

விண்ணப்ப கட்டணமாக 100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஜனவரி 13, 2019 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.



மேலும் படிக்க:

Post a Comment

0 Comments