சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாப்பு அறிவிப்பு !

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய மத்திய வங்கியில் காலியாக  உள்ள வங்கி ஆலோசகர் மற்றும் இயக்குநர் பணியிடங்கள் ஒப்பந்த கால அடிப்படையில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க  அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்று குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  



65 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய வங்கியின் ஆலோசகர் மற்றும் இயக்குநர் பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 25,000  வரை பெறலாம். 


பணியின் பெயர்
வங்கி ஆலோசகர், இயக்குநர்
வயது வரம்பு
65
கல்வித் தகுதி
இளங்கலை, முதுகலை பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
2
சம்பளம்
ரூபாய் 25,000
பணியிடம்
இந்தியா


சென்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: 
ரீஜினல் மேனேஜெர், 
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா,
ரீஜினல் ஆபிஸ்  சிந்த்வாரா, 
பஞ்சாப் பவண்,
சிட்னாவிஸ் கஞ்ச்,
நரசிங்பூர் ரோடு- 480002.

மத்திய வங்கியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 12, 2018  ஆகும். 


மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments