பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  திருச்சியை பணியிடமாக கொண்டு பெல் நிறுவனத்தில்  வெல்டர், ஃபிட்டர் மற்றும் மெசினிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


நவம்பர் 29, 2018  முதல் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கத் தொடங்கலாம். திருச்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட எண்ணிக்கை 71 ஆகும். வெல்டர், ஃபிட்டர் மற்றும் மெசினிஸ்ட் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

திருச்சி பெல் நிறுவன வெல்டர், ஃபிட்டர் & மெசினிஸ்ட்  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிப்போர்கள் 32 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

பெல் நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு   கல்வித்தகுதி மெட்ரிக் / எஸ்எஸ்சி  சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணியின் பெயர்
வெலடர், மெசினிஸ்ட்
வயது வரம்பு
18முதல் 32 வயது வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
71
சம்பளம்
அறிவிக்கைப்படி
பணியிடம்
திருச்சி


எழுத்து தேர்வு அல்லது திறன் சோதனை மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பத்தாரர்கள்  ரூபாய் 200 கட்டணமாக செலுத்த வேண்டும். நவம்பர் 29, 2018 முதல்  டிசம்பர் 20 வரை தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் ஜனவரி 20, 2019 ஆகும். 



மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியில் பொறியாளர் பணிவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments