கனரா வங்கியில் புரெபெசனரி ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடப்பட்டுள்ளது. கனரா வங்கியில் பணிவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 800 பணியிடங்கள் ஆகும். 

கனரா வங்கியில்அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம்  புரோபெசனரி ஆபிசர் ஆகும். 



கனடா வங்கியில் பணிவாய்ப்பு பெற 20 வயது முதல் 30 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

கனரா வங்கியில் பணிவாய்ப்பு பெற ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 % தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பணியின் பெயர்
புரொபெசனரி
வயது வரம்பு
 18 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
800
சம்பளம்
ரூபாய் 23,700 - ரூபாய் 42,020
பணியிடம்
இந்தியா  முழுவதும்



தேர்வு செய்யும் முறை: 
விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் நடத்தப்படும் அப்ஜெக்டிவ் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு குரூப் டிஸ்கஸனில் பங்கேற்க வேண்டும்  அவற்றிற்குப் பின்  நேரடி தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

 ஆன்லைனில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணம்: 
பொது பிரிவினர் விண்ணப்ப தொகையாக  ரூபாய் 708 தொகையாக செலுத்த வேண்டும். 
 எஸ்சி/ எஸ்டி  விண்ண்ப்பாதாரர்கள்  ரூபாய் 118  செலுத்த வேண்டும். 

விண்ணப்ப தேதி:
தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் அக்டோபர் 23, 2018  முதல் 13-11-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


மேலும்படிக்க:

டிஎன்பிஎஸ்சியின் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலைவாய்ப்பு செய்திகள்

Post a Comment

0 Comments