எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத்துறையில் வேலை!

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ள அலுவலக உதவியாளர்  பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டிட அலுவலக உதவியாளர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 48 ஆகும். 

எட்டாம் வகுப்பு தேச்சியுடன் மதிபெண் சான்றிதழ்கள் மேலும் பள்ளியில் பயின்ற தலைமை ஆசிரியரின் கையெப்பதுடன் சமர்பிக்க  வேண்டும்.


பணியின் பெயர்
அஸிஸ்டெண்ட் ஆபிசர்
வயது வரம்பு
18 வயது வரை 35
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தகுதி.
பணியிடங்கள் எண்ணிக்கை
48
சம்பளம்
ரூபாய் 15,700 முதல் 50,000
பணியிடம்
தமிழ் நாடு

   
தமிழ்நாடு கட்டிட வேலையாட்கள் நல அமைப்பின் அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிறக்கம்  செய்து  அதனை பூர்த்தி செய்து விரைவு தபால் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பங்கள்  செப்டம்பர் 20, 2018- ஆம் நாள் மாலை 5மணிக்குள்   சென்று சேர்ந்திருக்க வேண்டும். 

விண்ணப்ப முகவரி:
செயலாளர், 
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், 
8, வள்ளூவர் கோட்டம நெடுஞ்சாலை,
நுங்கப்பாக்கம், 
சென்னை-6000034



மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments