பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சிஆர்பிஎப்பில் வேலைவாய்ப்பு!

சிஆர்பிஎப்பில் அறிவிக்கப்பட்டுள்ள கான்ஸ்டபிள் டிரேட்மேன் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.


மத்திய ரிசர்வ் காவல் படை பணிக்கு  ஆகஸ்ட் 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர்
கான்ஸ்டபிள் டிரேடுமேன்
வயது வரம்பு
21 வயது வரை 28
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தகுதி.
பணியிடங்கள் எண்ணிக்கை
139
சம்பளம்
21,700- 69,100
பணியிடம்
இந்தியா முழுவதும்


சிஆர்பிஎப் பணிக்கு  மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 139 ஆகும். 18 வயது முதல் 28 வயதுள்ளோர் வரை  மத்திய காவல் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருட வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

சிஆர்பிஎப்பில் ஆகஸ்ட் 27, 2018 முதல் ஆகஸ்ட் 31, 2018 வரை தேர்வு நடைபெறும். 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் விளையாட்டு வீர்ர்களாக இருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 



மேலும் படிக்க:
எல்ஐசியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments