என்எல்சியில் வேலைவாய்ப்பு பெறனுமா விண்ணப்பியுங்க!...

மத்திய அரசின் என்எல்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


மத்திய அரசின் என்எல்சி நிறுவனத்தில் மொத்தம் அறிவித்துள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 765 ஆகும்.நெய்வேலியில் வேலை வாய்ப்பு பெற தகுதியானவர்கள் நேரடி தேர்வு மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

என்எல்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்:
பிட்டர் 120 பணியிடங்கள்
டர்னர் 45 பணியிடங்கள்
மெக்கானிக் 130 பணியிடங்கள்
எலக்ட்ரிசியன் 100 பணியிடங்கள்
வையர் மேன் 120 பணியிடங்கள்
மெக்கானிக் டீசல் 25 பணியிடங்கள்
கார்பெண்டர் 10 பணியிடங்கள்
பிளெம்பர் 20 பணியிடங்கள்
வெல்டர் 70 பணியிடங்கள்
பாசா 40 பணியிடங்கள்
அக்கவுண்டண்ட் 20 பணியிடங்கள்


பணியின் பெயர்
அப்ரண்டிஸ்
வயது வரம்பு
14 வயது
கல்வித் தகுதி
பிகாம், பிஎஸ்சி,பிபிஏ, ஐடிஐ பயிற்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
765

சம்பளம்
அறிவிக்கையின்படி ஸ்டைபண்ட்
பணியிடம்
 நெய்வேலி, தமிழ்நாடு


அறிவிக்கையை ஆன்லைனில் படித்துபார்த்து விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்  வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 25.7.2018 ஆகும். 

விண்ணப்பம்:
லிக்னைட் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் விண்ணப்பிக்க மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவற்றின் நகல்களை இணைத்து ஜூலை 30,2018க்கும் அனுப்ப வேண்டும்.  அனுப்ப வேண்டிய முகவரியினை  கிழே கொடுத்துள்ளோம். 

முகவரி: 
பொது மேலாளார், 
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், 
என்.எல்.சி. இந்தியா நிறுவனம்
வட்டம்-20, நெய்வேலி-607803



மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சதீஸ்தவான் ஸ்பேஸ் செண்டரில் வேலை வாய்ப்பு

Post a Comment

0 Comments