தெற்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.   தெற்கு ரயில்வேயில் ஆந்திரா பிரதேஷ், தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடாகா,  மத்திய பிரதேசம், தமிழ்நாடு,  பணியிடங்களுக்காக வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியின் பெயர்
நேரடி அலுவலர், சீனியர் செக்ண்டரி அலுவலர்
வயது வரம்பு
15 வயது முதல் 24 வரை
கல்வித் தகுதி
10 எஸ்எஸ்சி வகுப்பில் 50% மதிபெண்களுடன் தேர்ச்சி/ ஐடிஐ படித்திருக்க வேண்டும். 
பணியிடங்கள் எண்ணிக்கை
4103
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
தென் இந்திய பகுதிகள்

தென் இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற    விண்ணப்ப கட்டணங்கள் ரூபாய் 100  செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டும். 

 
ஜூலை17, 2018ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை செலுத்த வேண்டும். 
செல்ப் அட்டஸ்டடு கையெழுத்துடன் புகைப்படங்கள் சான்றிதழ்கள் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம்.

தி டெபுட்டி சீப் பர்சனல், 
1 புளோர்
செக்கந்திராபாத்
5000025


மேலும் படிக்க:

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments