தேசிய எபிடமலாஜி நிறுவனத்தின் சென்னையில் வேலைவாய்பு அறிவிப்பு!..

தேசிய நோய்தொற்று நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும். 

தேசிய நோய்தொற்று நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 2 
மாதச் சம்பளம் விதிமுறைப்படி  ரூபாய் 5000-20,200 வரை  பெறலாம் உடன் அலவன்ஸ் தொகையும் பெறலாம்.

கல்வித்தகுதி : 
நேசனல் இண்ஸ்டியூட் ஆப் எபிடமாலஜியில் அப்பர் டிவிசன் கிளார்க் பணிக்கு  விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பகுதியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 27 வயது வரையுள்ளோர் மட்டும் விண்ணப்பிக்க முடியும். பேச்சுலர் பட்டம் பெற்றிருப்பதுடன் ஹை ஸ்பீடு டைபிங்  தெரிந்திருக்க வேண்டும்.


பொது விதிமுறைகள்: 
தேசிய நோய்தொற்றியல் நிறுவனத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 044-26136260

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 300 ஒபிசி பிரிவினர் மற்றும் பொதுப் பிரிவினர் செலுத்த வேண்டும். டிடியினை நேசனல் இண்ஸ்டியூட் ஆப் எபிடமாலஜி  என்னும் பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். ஆனால் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

எழுத்து மற்றும் டைபிங் தேர்வு மூலம் தகுதியான தேர்ச்சி பெற்றோர் பணிவாய்ப்பு பெறுவோர். விர்விவான விண்ணப்பங்களை தயார் செய்து அதனை சுயமாக கையெழுத்திடு அட்டஸ்டேசன் செய்து மே 1, 2018 தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

தேசிய நோய்தொற்று நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுத்துள்ளோம். 

தி டைரக்டர்
நேசனல் இண்ஸ்டியூட் ஆப் எபிடமாலஜி,
ஆர்-127 செகண்ட் மெயின்ரோடு,
தமிழ்நாடு ஹவுஸிங் போர்டு,
அய்யப்பாக்கம்,
சென்னை 600077



அறிவிப்பு இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோன் விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து பணிவாய்ப்பு பெறலாம். 

Post a Comment

0 Comments