ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்கள்!

ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்கோ வங்கியில்  அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியுடன் விருப்பமுடையோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியடங்கள் எண்ணிக்கை 40 ஆகும். 

ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் ரெப்கோவில் நிரப்பவுள்ள பணியிடங்களின் பெயர்கள் ஆகும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 11, 765 முதல் ரூபாய் 31, 540 வரைப் பெறலாம். 



21 வயது முதல் 28 வயதுக்குள் இருப்போர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள். 

எழுத்து மற்றும் ஆன்லைன் தேர்வு  மூலம் தகுதியானோர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 700  பொதுப் பிரிவினர் செலுத்த வேண்டும். 

ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஜூன் 6, 2019 ஆகும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ லிங்கில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ லிங்கினைப் பெற இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

0 Comments