பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் அரசு வேலை வாங்க!,,

மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

கல்வித்தகுதியாக 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 40 ஆகும். 

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 19,500 முதல் 62, 000 வரை பெறலாம். மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப சம்பளத்தொகைகள் மாறுபடும். 




ஆன்லைனில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து அதனை முறையாக பிழையின்றி பூர்த்தி செய்து தகவல்களை உறுதி செய்து கையெப்பமிட்டு அதனை அஞ்சலில் அனுப்ப வேண்டும் அஞ்சலில் அனுப்ப  முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

முதன்மை மாவட்ட நீதிபதி, 
முதன்மை மாவட்ட  நீதிமன்றம்,
திருவண்ணாமலை 606 604 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஜீன் 18 , 2019 ஆகும். 

மேலும் தேவைப்படும் தகவல்களை பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும். https://districts.ecourts.gov.in/sites/default/files/application%20.pdf

மேலும் படிக்க:

ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்கள்!

Post a Comment

0 Comments