வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு!.

தூத்துக்குடியில் செயல்பட்டு வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் நிரப்படவுள்ளன.  பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பவர்கள் வரவேற்கப்படுகின்றன.

லோயர் டிவிசன் கிளார்க்- 03
அக்கவுண்ட்ஸ் ஆபிசர்-01
அஸிஸ்டெண்ட் டிராபிக்  மேனேஜெர்-03
அஸிஸ்டெண்ட் செக்கரட்டரி -01

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 



ஆன்லைனில்  எழுத்து  தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆகும். 

பொது மற்று  ஒபிசி பிரிவினருக்கு ரூபாய் 500  பொது  மற்றும் மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 100 கட்டணமாக செலுத்த வேண்டும். 

 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி  மார்ச் 26, 2019 ஆகும்.


 மேலும் படிக்க:

தமிழ்நாடு ரெக்ரூட்மெண்ட்போர்டில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments