எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு!

சென்னை  நகரத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியும் விருப்பமுல் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள் 18 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

குற்றவியல் நடுவர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணியிடங்கள் ஆகும். 



18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகைகள் அந்தப் பிரிவிற்கேற்ப  பெறலாம்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 மாதம் சம்பளமாக ரூபாய் 15,700- 50,000 தொகை பெறலாம். 

பணியின் பெயர்
அலுவலக உதவியாளர்
வயது வரம்பு
 32 வயது வரை
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
18
சம்பளம்
ரூபாய் 15,700-50,000 வரை பெறலாம்
பணியிடம்
சென்னை

வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயாரித்து முழுமையாக பூர்த்தி  செய்து அத்துடல் கல்வி, சாதி மற்ற சான்றிதழ்களின் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரியினை கேழே கொடுத்துள்ளோம். 
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, 
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 
எழும்பூர், 
சென்னை -600008 
 விண்ணப்பங்களை பூர்த்து செய்து சென்று  சேர்ந்திருக்க வேண்டிய இறுதிநாள்  மார்ச் 1, 2019 ஆகும். 


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments