இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 420 ஆகும்.

தென் இந்தியாவில் பணியிடம் கொண்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிரேடு அப்பிரண்டிஸ், டெக்னிசியன் அப்பிரண்டிஸ் போன்ற பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

கல்வித்தகுதியான பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றிருக்க வேண்டும். டெக்னிசியன் அப்பிரண்டிஸ் பணிக்கு இன்ஜினியரிங்  படித்திருப்பவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.



ஐஒசிஎல்லில் பணிவாய்ப்பு  பெற 18 வயதுமுதல் 24 வயதுள்ளோர் வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

டைப் ரைடிங் மற்றும்  இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பிப்ரவரி 10, 2019 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள   இறுதி தேதி ஆகும்.




மேலும் படிக்க:

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

Post a Comment

0 Comments