ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. ஏர் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 



ஏர் இந்தியாவில் போக்குவரத்து சேவை நிறுவனத்தில் நிரப்படவுள்ள பாதுகாப்பு முகவர் பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 29 ஆகும். 

பாதுகாப்பு முகவர் பணிக்கு மாதம் ரூபாய் 17, 654 வரை பெறலாம். 

 31 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஏதாவதொரு துறையில்  3 ஆண்டுகள் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

என்சிசியில் சான்றிதழ்ம் தீயணைப்புத் துறை பயிற்சி, பாதுகாப்பு பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. 

உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

நேர்முகத் தேர்வு பிப்ரவரி 10, 2019 ஆம் தேதி நடைபெறும். 

நேர்முகத்  தேர்வு நடைபெறும் இட விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தேவிதத் தாள்மியா காலேஜ் ஆப் பிசிக்கல் எஜூகேசன், 
கேசவ் வித்யாபீத், 
ஜாம்ட்தோலி, 
ஜெய்ப்பூர் -302031

விண்ணப்ப கட்டிணமான ரூபாய் 500 செலுத்த வேண்டும். டிடியாக எடுத்து செலுத்த வேண்டும். டிடியின் பின்புறம்  விண்ணப்பத்தாரரின் விவர்ம் கொடுக்க வேண்டும். 

விண்ணப்பங்களை ஏர் இந்தியா தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணபித்த 
 நகலை பிரிண்ட் எடுத்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் 

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள் இறுதி பிப்ரவரி 8, 2019 ஆகும். 



மேலும் படிக்க:

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments