சென்னையில் சத்துணவு கூடத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கணினி பதிவாளர் பணிக்கு  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மாதம் ரூபாய் 12,000 சம்பளமாக பெறலாம். 

சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.


ஏதாவது பட்டப்படிப்புடன் தமிழ் ஆங்கிலம் தட்டச்சு மற்றும் கணினி கல்வி  அறிவ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 25 முதல் முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்களாகின்றன.

சத்துணவு பிரிவில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் விண்ணப்பிக்கலாம்.
சமூக நல ஆணையர்,
சமூக நலம், சத்துணவு  திட்ட ஆணையரகம், பனகல் மாளிகை, சைதாபேட்டை, சென்னை 15 என்ற முகவரிக்கு ஜனவரி 28, 2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments