எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுவேலை வாய்ப்பு!

பெரம்பலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆபிஸ் அஸிஸ்டெண்ட்ஸ், ஆப்ரேட்டர்ஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 62 ஆகும். 

18 முதல் 35 வயதுடையோர் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் எட்டாம் வகுப்பு மற்றும் 10 தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.

மாவட்ட நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு பெறுபவர்கள் மாதம் ரூபாய் 20,600 முதல் 65,500 வரை சம்பளம் பெறலாம்.

அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியினை இங்கு கிழே கொடுத்துள்ளோம் . சான்றிதழ்களுடன் தேவையான தகவல்களை முறையாக இனைத்து அனுப்ப வேண்டும். 


முதன்மை மாவட்ட நீதிபதி 
பெரம்பலூர் மாவட்டம் 621 212

ஜனவரி 21, 2019 முதல் விண்ணப்பங்கள் சேர வேண்டிய இறுதிநாள் ஆகும். 




மேலும் படிக்க:

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments