பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓன்ஜிசியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு

ஓஎன்ஜிசியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஓஎன்ஜிசியில் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது 86 ஆகும். 

ஜூனியர் அஸிஸ்டெண்ட், ஜூனியர் அஸிஸ்டெண்ட் டெக்னிசியன் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 



மாதச் சம்பளமாக ரூபாய் 10000 முதல் 27000 வரை பெறலாம்.

வயதுவரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 30வயதுக்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும்.  


பணியின் பெயர்
ஜூனியர் அஸிஸ்டெண்ட், ஜூனியர் டெக்னிசியன் போன்ற பணியிடங்கள்
வயது வரம்பு
18 முதல் 30 வயதுள்ளோர் வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள்
பணியிடங்கள் எண்ணிக்கை
86
சம்பளம்
ரூபாய்10,000 முதல் 27,000 வரை பெறலாம்
பணியிடம்
சென்னை, காரைக்கால்


கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப  பயிற்சி பெற்றவர்கள், ஐடிஐ படித்தவர்கள் டிப்ளமோ இன்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ளிட்டோர்க்கு குறிப்பிட்ட பணியிடங்கள் வழங்கப்படுகின்றன.மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதியானது மாறுபடும். 

கணினி தேர்வு ,  உடல் தகுதி தேர்வு, டைபிங் டெஸ்ட், டிரைவிங்க டெஸ்ட் மூலம் தகுதியுடையோர்  தேர்வு செய்யப்படுவார்கள். 

பொது மற்றும் ஒபிசி பிரினினர் ரூபாய் 370 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். 
மற்றபிரிவினர் விண்ணப்பம் செலுத்த வேண்டியதில்லை. 

சென்னை மற்றும் காரைக்காலில் பணியிடம் இருக்கும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 20, 2019 அறிவிக்கப்பட்டுள்ள இறுதிநாளாகும். 



மேலும் படிக்க:

ஜிப்மரில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

 வேலைவாய்ப்பு செய்திகள்

Post a Comment

0 Comments