சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. சென்னை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 31 பணியிடங்கள் கொண்டுள்ளன. 

மாவட்ட நீதிபதி பணிக்கு விருப்பமும் தகுதியும்யுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு பெற 35 வயதுமுதல் 48 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். 



மாதச் சம்பளமாக ரூபாய் 51, 550 முதல் 58, 930 உடன் அலவன்ஸ் தொகையும் பெறலாம். 

கல்வித் தகுதியாக  சட்டப் படிப்பு முடித்திருக்க  வேண்டும்.  மேலும் வழக்கறிஞராகப்  பயிற்சிப் பெற்றிருக்க வேண்டும். 

ஆன்லைன் மூலம் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

 தகுதியுடையோர் அறிவிக்கையைப் படித்துப் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.  தேவைப்படும் தகவல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
மதிபெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

சென்னையைப் பணியிடமாகக் கொண்டுள்ளது. 



மேலும் படிக்க:

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments