பரோடா வங்கியில் எஸ்ஓ வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடாவில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் 913 எண்ணிக்கை ஆகும்.



பிஒபி வங்கியில் விண்ணப்பிக்க 21 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 
 
பணியின் பெயர்
ஸ்பெசலிஸ்ட் ஆபிசர்
வயது வரம்பு
35 வயது வரை
கல்வித் தகுதி
சட்டத்துறையில் பட்டம். எம்பிஏ, மற்ற துறையில் பட்டப்படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
913
சம்பளம்
ரூபாய் 23,700 முதல் 42,020 வரை
பணியிடம்
இந்தியா

எஸ்ஓ பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக இளங்கலை பட்டம், டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம், இரண்டு வருடம் எம்பிஏ பட்டங்களின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
மாத சம்பளமாக 23,700 முதல் 42,020 ரூபாய் வரை பெறலாம்.

பரோடா வங்கியில் ஆன்லைன் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக செலுத்தினால் போதுமானதாகும்.

ஆன்லைனில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 5, 2018 முதல் டிசம்பர் 26, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 26.12.2018 குறிப்பிடத்தக்கது ஆகும்.

விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தின் இணைப்பு  பெற இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு லிங்கினை பெற இங்கே கிளிக் செய்யவும்.
 

Post a Comment

0 Comments