தமிழ்நாடு டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட்  மற்றும்  பேப்பர்  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும்.  உதவி மேலாளர் பணியிடங்கள் மொத்தம் 2 ஆகும். 

29 வயதிற்கு உட்பட்டவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 



குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  டிஎன்பிஎல்.காம் என்ற இணையதளத்தில் உள்ள  விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரி அனுப்ப வேண்டும். 

டெபூட்டி ஜென்ரல் மேனேஜெர், 
தமிழ் நாடு நியூஸ் அண்ட் பேப்பர்ஸ் லிமிட்டெடு, 
நெ:67, மௌண்ட் ரோடு, 
கிண்டி,
சென்னை-600032

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய   ஜனவரி 09, 2019  தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி கடைசி தேதி ஆகும். 



மேலும் படிக்க:

ரயில்வே நிறுவனத்தில் கான்ஸ்டபிள் பணிவாய்ப்பு!

Post a Comment

0 Comments