தமிழ்நாடு பார் கவுன்சில்லில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு பார்கவுன்சிலில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜூனியர் பார்கவுன்சிலில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களான அஸிஸ்டெண்ட் செக்ரட்டரி, சிஸ்டம்  அட்மினிஸ்டேட்டர் 2 பணியிடங்கள், டேட்டா என்ட்ரி-01, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்/ஜூனியர் அஸிஸ்டெண்ட்-03 பணியிடங்கள போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. 



வயது வரம்பாக பணியிடங்களுக்கு ஏற்ப 30 வயது முதல் 50 வயது வரையுள்ளோர் வரை  விண்ணப்பிக்கலாம். 

கல்வித்தகுதியாக பார் கவுன்சிலில் அஸிஸ்டெண்ட் செக்ரட்டரி பணிக்கு விண்ணப்பிக்க  சட்டப்பட்ட படிப்பு முடித்து 10 வருடம்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சிஸ்டம் அன்மினிஸ்டிரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க எம்சிஏ, எம்இ/ எம்டெக் மற்றும் ஐடி,/ சிஎஸ்இ போன்ற துறைகளில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். 

டேட்டா பேஸ் மேனேஜெர் துறைக்கு கம்பியூட்டர் டிகிரி கம்பியூட்டர் அப்ளிகேசனஸ் முடித்திருக்க வேண்டும். 
டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்ஸ்/ ஜூனியர் அஸிஸ்டெண்ட்: ஏதோ  ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க  வேண்டும்.

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரியினை கொடுத்துள்ளோம்.
தி  செக்ரட்டரி, 
பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு அண்டு புதுச்சேரி 
ஹை கோர்ட் கேம்பஸ்
சென்னை-600104

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் தேதி ஜனவரி 1, 2019 ஆகும். 


மேலும் படிக்க:

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!



Post a Comment

0 Comments