திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில்  திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட நீதிமன்றத்தில் கம்பியூட்டர் ஆப்ரேட்டர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், காப்பி ரீடர் போன்ற பணியிடங்களை அறிவித்துள்ளனர்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 109 ஆகும்.  


கல்வித் தகுதியாக 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, டிகிரி படித்திருக்க வேண்டும். 

18 முதல் 30 வயது வரையுள்ளோர் விண்ணபிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

பணியின் பெயர்
கம்பியூட்டர் ஆப்ரேட்டர்,
வயது வரம்பு
18-30 வயது வரை
கல்வித் தகுதி
8,10, 12 ஆம் வகுப்பு படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
109
சம்பளம்
ரூபாய் 15,700முதல் பணியிடங்களுக்கு ஏற்ப பெறலாம்.
பணியிடம்
தமிழ்நாடு



நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 

மாதச் சம்பளமாக  பணியிடங்களுக்கு ஏற்ப மாதச் சம்பளமாக ரூபாய் 15,700- 65500 வரை பெறலாம்.

ஆப்லைனில் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம். 

தி பிரின்சிபால் டிஸ்டிரிக்ட் ஜர்ஜ், 
பிரின்சிபால் டிஸ்டிரிக்ட் கோர்ட், 
திருநெல்வேலி 
627002 
டிசம்பர் 31, 2018 அன்று மாலை 5.45மணிக்குள்  விண்ணப்பங்கள் சென்று சேருமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments