இந்தியன் ஆயில் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தில் ஐடிஐ பயிற்சியுடன் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியன் ஆயில் கார்பரேசனில்  தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளின் எண்ணிக்கை 441 ஆகும். 



ஐஒசி நிறுவன பணிக்கு டெக்னிசியன் அப்பிரண்டிஸ் டிரெயினிங் டிரேடு அப்பிரண்டிஸ் டிரெயினிங் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.



பணியின் பெயர்
டெக்னிசியன் அப்பிரண்டிஸ்
வயது வரம்பு
 24 வயது வரை
கல்வித் தகுதி
மெட்ரிக் லெவல்  படிப்பு, ஐடியை பயிற்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
441
சம்பளம்
அறிவிக்கையின் படி
பணியிடம்
இந்தியா


எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்ட், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ், மெக்கானிக்ஸ், அக்கவுண்டண்ட், எலக்ட்ரிசியன்  பிரிவில் பயிற்சி அளிக்கப்படும்.

தகுதி: 
குறிப்பிட்ட  துறைகளில் 3 வருடம் டிப்ளமோ, 2 வருட ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள். ஐஒசியில்   பணிவாய்ப்பு பெறுவோர்கள் 50 சதவீகிதத்தில் மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 இந்தியன் ஆயில் கார்பரேசனில் தகுதி பெறுவோர் நவம்பர் 18,2018இல்  எழுத்து  தேர்வு நடைபெறும்.
ஐஒசியில் வேலைவாய்ப்பு பெற  விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 1, 2018க் ஆகும். 


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments