மத்திய அரசின் சிப்பிங் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சிப்பிங் கார்பரேசன் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மத்திய அரசின் இந்த  வேலைவாய்ப்பை தகுதியுடையோர் நன்கு பயன்படுத்த வேண்டும்.



சிப்பிங் கார்பரேசனில் டிரெய்னி பணிக்கு மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.

மத்திய அரசின் பணிவாய்ப்பு பெற 45 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பத்தாரர்கள் அந்தந்த பிரிவிற்கேற்ப வயது வரம்பில் சலுகை  பெறுவார்கள்.


பணியின் பெயர்
 டிரெய்னி
வயது வரம்பு
35 முதல் 45 வரை
கல்வித் தகுதி
டிப்ளமோ இன் மெக்கானிக்கல்  இன்ஜினியரிங்
பணியிடங்கள் எண்ணிக்கை
50
சம்பளம்
10,000
பணியிடம்
இந்தியா முழுவதும்


விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:
சிப்பிங் ஹவுஸ் தி சிப்பிங் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிட்டெட்,
245, மாடம்காமா ரோடு,
மும்பை-400021.

தேர்வு முறை:
தகுதியானோர் எழுத்து மற்றும்  நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சிப்பிங் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30, 2018 இறுதி தேதி ஆகும்.


Post a Comment

1 Comments