வீட்டு வைத்தியம் விலை மதிப்பற்ற வைத்தியம்

பெண்களே உங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் வீட்டு அலமாரியிலே அனைத்து மருந்தும் உண்டு . பாட்டி வைத்தியம் முதல் இந்த கால வைத்தியங்களும் ஒத்துக்கொண்ட வைத்தியம் உங்களுக்கான நாங்கள் தருகின்றோம்.  படிங்க  தொடர்ந்து  பயன்படுத்துங்க .

பெண்கள்  மாதவிடாய் காலங்களில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்து கொண்டு அவற்றை  மாதவிடாய் காலங்களில் உண்டு வரவும் இதனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குறையும்.

பெண்கள் குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து குளிப்பதால் ஹார்மோன்கள் இம் பேலனஸால்  முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும்.
பெண்கள் பூப்பையும் காலத்தில் சிலருக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படும் அப்பொழுது அதனை கட்டுக்கொள் கொண்டு வர துவர்ப்பு உள்ள பொருளை சாப்பிட வேண்டும்.

வாழைப்பூ சாற்றைனை பணை வெல்லத்துடன் கலந்து சாப்பிடலாம்.
கொட்டைப்பாக்கை மென்று சாற்றினை முழுங்கலாம்.
பொட்டு கடலையை நன்றாக மென்று சாப்பிடலாம்.
மாதுளை பிஞ்சு அறைத்து குடித்தால் வடிகட்டி மோர் களந்து குடித்தால் அதிக உதிரப் போக்கு நிர்க்கும்.
மாதுளை தோலினை காய்ச்சி வடிகட்டி குடிப்பதாலும் அதிக உதிரப் போக்கினை தடுக்கலாம்.
சோற்று கற்றாழையை நறுக்கி 7 முறை அவற்றை தண்ணிரில் கழுவி பனங்கற்கண்டுடன் சேர்த்து உன்பதால் உதிரப்போக்கினை கட்டுக்குள் வரும். மேலும் இது அதிக வெள்ளை படுதலையும் சரி செய்யும்.
மேலே கொடுத்டுள்ள குறிப்புகளை முறையாக பின்ப்பற்றவும்


மேலும் படிக்க:

விலை மதிப்பற்ற வீட்டு வைத்தியம்

Post a Comment

0 Comments