பொது அறிவு குறிப்புகள் / டிஎன்பிஎஸ்சி வெற்றி குறிப்புகள் ஆகும்

போட்டி தேர்வுக்கான வினா வங்கியை படித்து தேர்வை வெல்லவும் தொடர்ந்து செய்யும் பயிற்சி தேர்வை  குறித்து பயம் குறைந்து ஃபோகஸ் அதிகரிக்கும்.  சிலேட் குச்சி கடந்தகால தேர்வித்தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகளை தொகுத்து கொடுத்துள்ளது.

1 திப்பு  சுல்தானி ஆட்சியில் மைசூரின் தலைநகரமாக விளங்கியது எது
= ஸ்ரீ ரங்கப்பட்டினம்
 2 காந்திஜியின் தண்டியாத்திரை புறப்பட்ட இடம் = அகமதாபாத்
3 திகம்பரர் எனற சமயப்பிரிவை சேர்ந்தவர்கள் யார் = சமணர்
4 மௌரியப் பேரரசை நிறுவியவர் யார் = சமுத்திர குப்தர்
5 இந்தியா வின்ஸ் பீரிடம் என்ற நூலை தொகுத்தவர் = மௌலானா அபுல்கலாம் ஆசாத்
6 சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முலக்கமிட்டவர் = திலகர்
7  உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள் = பிற்காலச் சோழர்கள்
8 பாளையப்பட்டு ஆட்சி முறையை உருவாக்கியவர் = விஸ்வநாத நாயக்கர்
9 நாயணகுரு எந்த சார்ந்த மாநிலம் = கேரளா
10தேவி சந்திர குப்தம் என்பது  =ஒரு நாடகத்தின் பெயர்
11 கடாரம் வென்றான் என்அழைக்கப்பட்டவர் = முதலாம் இராஜேந்திரன்
12 முதல் புத்த சமயம் மாநாடு கூட்டியவர் = அஜாத சத்ரு
13 ஆசியாவின் ஒளி= புத்தர்
14 தமிழ் பகத்சிங் என அழைக்கப்பட்டவர் = வாஞ்சிநாதன்
15 சுய ராஜ்ஜிய கட்சியை நிறுவியவர் = சி. ஆர், தாஸ்

மேலும் படிக்க :
தமிழ் என்ற முக்கனி சுவையை சுவைத்தால் தேர்வின் இனிமை புரியும்

Post a Comment

0 Comments