அலை அலை என கொலை பீதி கொடுக்கும் கொரோனா

ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் ஆட்களை கடிக்க வந்த பெருந்தொற்று நோயாக கொரோனா உள்ளது. முதல் அலை, இரண்டாம் அலை கடந்து மூன்றாம் அலை  என வந்தது மட்டுமல்ல அதற்கு கணிதப் பயன்பாடுகளான ஆல்பா காமா, தீட்டா, டெல்டானு  வேற அளவீடுகள் இருக்கு இந்தியாவுக்கு டெல்டாவாம்... ஒ ஹோ அப்ப நம்மள காப்பாத்த யாரும் இல்லை. அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சம் நு உசுபேத்தி பயப்பீதியிலதான் எல்லா இருக்க வைக்கிறாங்க.... 


Post a Comment

0 Comments