திருச்சி மாவட்ட நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

திருச்சி மாவட்ட நிர்வாகத்தில் கிளார்க், அஸிஸ்டெண்ட், கார்டு பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பிட்டுள்ளது. 



மொத்தம் திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 50 ஆகும். 

 மாவட்ட நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு பெற எட்டாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பிஎஸ்சி தேச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

30 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள். பிரிவு வாரியாக வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பங்களை பூர்த்திச் செய்து தேவைப்படும் சான்றிதழ் நகழ்களை  இணைத்து அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

மண்டல மேலாளர், 
மண்டல அலுவலகம், 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். 
நீதிமன்ற வளாகம், 
திருச்சிராப்பள்ளி, 
பின்கோடு எண்: 620001


பணியின் பெயர்
மாவட்ட நிர்வாகப்பணிகள்
வயது வரம்பு
21-30 வயது வரை
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு, 12, பட்டப்படிப்பு தேச்சி பெற்றிருக்க
பணியிடங்கள் எண்ணிக்கை
50
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
திருச்சி


திருச்சி மாவட்ட நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு பெற ஜனவரி 25, 2019 அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஆகும்.


மேலும் படிக்க:

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு

Post a Comment

0 Comments