பிஎஸ்என்எல்லில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பிஎஸ்என்எல்லில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. மத்திய அரசின் பாரத் சான்சார் நிகாம் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 300 ஆகும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 24,900 முதல் 50, 500 வரை பெறலாம். 

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட பிஎஸ்என்எல்லில் வேலைவாய்ப்பு பெற மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடத்திற்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பம்  வரவேற்கப்படுகின்றது. 


கல்வித்தகுதியாக இன்ஜினியரிங் துறையில் படட்ம் பெற்றிருக்க வேண்டும். 

பிஎஸ்என்எல்லில் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 


பணியின் பெயர்
மேனெஜ்மெண்ட் டிரெய்னி
வயது வரம்பு
 30 வயதுள்ளோர் வரை
கல்வித் தகுதி
இன்ஜினியர்ங் படட்ம் முடித்திருக்க வேண்டும்
பணியிடங்கள் எண்ணிக்கை
300
சம்பளம்
ரூபாய் 24,900, 50,500 வரை பெறலாம்
பணியிடம்
இந்தியா

ஆன்லைன் அசெசஸ்மெண்ட், டாக்குமெண்ட் வெரிஃபிகேசனுடன், குரூப் டிஸ்கஷன் மற்றும்  இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியுடன் பணியில் அமத்தப்படுவார்கள். 


விருப்பமுடையோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 2200 , எஸ்சிஎஸ்டி 1100 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி26, 2019 ஆகும். ஆகும் 

ஆன்லைன் தேர்வு தேதி மார்ச் 17, 2019 ஆகும். 


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments