மத்திய தொழில் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சிஐஎஸ்எப் ரெக்ரூட்மெண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. 

சிஐஎஸ்எப் ரெக்ரூட்மெண்ட்டில் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 519 ஆகும்.


பணியின் பெயர்
அஸிஸ்டெண்ட் செக்கியூரிட்டி ஃபோர்ஸ்
வயது வரம்பு
  35 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
519
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும்

மத்திய இண்டஸ்ட்ரியல் செக்கியூரிட்டி போர்ஸ் அறிவித்துள்ள அஸிஸ்டெண்ட் சப்இன்ஸ் பெக்டர்  எக்ஸிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய தொழிற்சாலை பதுகாப்பு படையில் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு 35 ஆகும். 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மற்றும் உடற் தகுதி  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



மத்திய தொழிற்ப்பாதுகாப்பு படை பணிக்கு ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 
 மண்டல இயக்குநர் 
அந்தந்த மண்டல தலைமையிடம்  கொடுக்க வேண்டும். 
இந்தியாமுழுவதும் பணியிடம் சிஐஎஸ்எஃப் பணிக்கு விண்ணப்பிக்க டிசம்ப்ர 22, 2018 அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 


மேலும் படிக்க:

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Post a Comment

0 Comments