இஎஸ்ஐசியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரஸ்ன் இஎஸ்ஐசியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

இஎஸ்ஐசியில்   கிரேடு 2  இன்சூரன்ஸ்  மெடிக்கல் ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 771 ஆகும்.
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித் தகுதி:
இஎஸ்ஐசியில் பணியாற்ற அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 

ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம்  நவம்பர் 10, 2018 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதியாகும்.  அறிவிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தில் மெடிக்கல் பிரிவை படித்திருக்க வேண்டும்.

30வயதுள்ளோர் இப்பணிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் மேலும் அந்ததந்த பிரிவைச் சேர்ந்தோர்க்கு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகையுண்டு

சம்பளம் இஎஸ்ஐசியில் வேலையாற்ற முயல்வோர்க்கு மாதச் சம்பளமாக ரூபாய் 53,100 முதல் 1,67,800 வரை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 500 விண்ணப்ப கட்டணமாகச்  செலுத்த வேண்டும்.

மேலும் ரூபாய் 250 தொகை மற்ற பிரிவைச் சேர்ந்தோர் செலுத்த வேண்டும். 


அறிவிக்கையினை முழுமையாக கொடுக்கப்பட்டுள்ள தகுதியின்படி தேர்வர்கள்  தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய   ஐடி பதிவு  செய்திருக்க  வேண்டும். 


பணியின் பெயர்
மெடிக்கல் பிரிவு கிரேடு 2
வயது வரம்பு
30 வயது வரை
கல்வித் தகுதி
மெடிக்கல் பிரிவில் பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
771
சம்பளம்
ரூபாய் 53,000 முதல் 1,67,800
பணியிடம்
இந்தியா   முழுவதும்

 

கல்வித் தகுதிகள் மேலும் இன்னப் பிற தகுதிகள் முழுமையாக படித்து பின்ப்பற்றவும். 

கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் பிழையின்றி பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் விண்னப்பத்தை சப்மிட் செய்யவும். அதன்பின் அப்ளிகேசன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். 

இஎஸ்ஐசியின்  பணிகளுக்கான தேர்வு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் 2019 இல் நடைபெறும்.

மேலும் படிக்க:

மத்திய அரசின் இண்டலிஜண்ட் பீரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வேலைவாய்ப்புச் செய்திகள்

Post a Comment

0 Comments