இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் பணியிடங்கள் உள்ளன. இதற்கு  தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் அறிவிக்கப்பட்ட  பணியிடங்கள் எண்ணிக்கை 4442 ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் பணியிடம் கொண்டது.



 மாதச் சம்பளமாக ரூபாய் 12,000 முதல் 29, 380 வரை பெறலாம்.

பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர், அஸிஸ்டெண்ட் பிராண்ட்  மாஸ்டர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஆகும். 

மார்ச் 15, 2019  தேதியின்படி 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு  முதல் பிளஸ் 2  வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அஞ்சல் துறையில் பணியிடம் பெற கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு பாஸா உங்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments